வேலூர் மாவட்டம், வேலூர் கொணவட்டம் மற்றும் ரங்காபுரம் ஆகிய இடங்களில் ஏசிஎஸ் மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஏ,.சி.சண்முகம்...
மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யா கணவர் பாலமுருகன், பாலமுருகன் மூன்று மாதத்திற்கு முன்பு கட்டிட வேலை பார்க்கும்போது...
அத்தாணியில் உள்ள சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது....
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூன்று சிறார்களுக்கு அதி நவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி...
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி...
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில்...
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் சீண்டல் சம்பவங்களாலும் போதை வஸ்துக்கள் அதிகரித்து காணப்படுவதாலும் இதனை தடுக்கும் வண்ணம் பழவேற்காடு ஜகதாம்பாள்...
வேலூர் மாவட்டம் ,வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பகவான் மகாவீர் தயாநிக்கேத்தன் ஜெயின் பள்ளியின் 28வது விளையாட்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் சிறப்பு...
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான என் மண் என் தேசம் நிகழ்ச்சியின்...
ஈரோடுவடக்குமாவட்டம் தி.மு.க. விவசாய அணிதுணை அமைப்பாளர்களாக மீண்டும்பொறுப்பு ஏற்கும் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு ஆர்பிஎஸ் பழனிச்சாமி, டி.சி.மணி, சாமி ஸ்ரீபிரியா நினைவு இல்லம்,கமலா...