கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் அமைந்துள்ள டி.ஜே.எஸ் கள்ளிக்குடும்பத்தில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அதில் டி.ஜே.எஸ்.மெட்ரிக் பள்ளி மற்றும் டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளி இணைந்து...
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரத்தில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால்...
செங்கல்பட்டு மாவட்டம், புனிதசூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 2023-2024 விளையாட்டு போட்டிகளைநாடாளுமன்ற உறுப்பினர் .க.செல்வம் அவர்கள் மற்றும் பல்லாவரம்...
தற்கொலை செய்து கொள்வதற்காக கீழ்பவானி வாய்காலில் குதித்த மூதாட்டியை உயிருடன் காப்பாற்றிய பொதுமக்கள்..
தற்கொலை செய்து கொள்வதற்காக கீழ்பவானி வாய்காலில் குதித்த மூதாட்டியை உயிருடன் காப்பாற்றிய பொதுமக்கள்..
சேலம்மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் குஞ்சம்மாள் வயது 62 இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சீதாலட்சுமி புரத்தில் வசித்து வந்த நிலையில் அவருக்கு...
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம் அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தின விழா நடந்தது. உணவு...
ஆண்டிபட்டி அருகே க.விலக்கு -கண்டமனூர் சாலை பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் அமைந்துள்ள குளத்துக்கரையில் அர்ப்பணம் மதுபோதை & விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் மற்றும்...
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் இயற்கையை பாதுகாக்கும் வண்ணமும் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது...
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீ. கூட்ரோடு கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 25.10.2023 அதிகாலை 01.40 மணியளவில் நைணார்பாளையம் அருகில் உள்ள V.கிருஷ்ணாபுரம்...
பாலஸ்தீனியர் நாட்டின் மீது இஸ்ரேல்கள் தாக்குதலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மங்கலம்பேட்டையில் அனைத்து கட்சி ஒருங்கிணைந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின்...
அரியலூரில் மாவட்ட அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை...