– மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து திருநெல்வேலி அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை. என்.கணேசராஜா,...
மாவட்ட செய்திகள்
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற PM-SVANidhi திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார்...
முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன....
தென்காசியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்களை...
சென்னை, பல்லாவரம் அறிஞர் அண்ணா கண்டோன்மென்ட் உயர்நிலை பள்ளியில் சென்னை கீரின் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்ட...
சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துடன் தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதை தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது...
சேலம் வடக்கு மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நிர்வாகிகளுக்கு நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார்....
நாகர்கோவில் மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட மேல சூரங்குடி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கோல்டன் சிட்டி நகரை மாநகர மேயர் மகேஷ்...
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் பட்டியல் இன மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக...
மதுரை அருகே வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டியில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவிலில் கோகுலா அஷ்டமி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ கோபாலகிருஷ்ண ஜெயந்தி...