திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 136.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு...
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் மாநகராட்சி பூ மார்க்கெட் ஆகியவற்றில், வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு...
பரமக்குடியில் பரமக்குடி நகர் கழகம் சார்பாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா பரமக்குடி காந்தி சிலை...
வேலூர் மாவட்டம் ,ஏ.சி.எஸ். மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சி சார்பில், குடியாத்தத்தில் நுாறு சதவீதம் வாக்குப்பதிவு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு...
தஞ்சையில் பெண் நில அளவையரைத் தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் நில அளவையர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம்,...
கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
தென்காசி நகர எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக பெரியபாளையம் காவல் நிலைய மதுவிலக்கு...
. திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஆண்டார்குப்பத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின...
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில்...