July 1, 2026

Admin

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்...
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில்...
‘இப்கோ’ எனப்படும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு லிமிடெட் கடந்த ஆண்டிலிருந்து அதன் நிலையைத் தக்கவைத்து, உலகின் சிறந்த 300 கூட்டுறவு நிறுவனங்களில்...
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 12 மற்றும் 13வது பட்டமளிப்பு விழா கற்பகம் கல்வி நிறுவனங்களின்  தலைவர்...
தஞ்சையின் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் சுவர்களுக்குள் பல நூற்றாண்டுகள் பழமையான ரகசியங்களையும், பழங்கதைகளையும் மறைத்து வைத்துள்ளது. ஆனால் அதை அருகில் கவனித்தால் பல விடைகளை வெளிக்கொணர்கிறது. சென்னையிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில்,...