சென்னை, இந்தியா: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த பயண மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்களில் ஒன்றான LGT ஹாலிடேஸ், உலகளாவிய எரிசக்தி துறையில்...
மாவட்ட செய்திகள்
தமிழ் நாடு முதலைமைச்சர் சமூக நீதியின் பாதுகாவலர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி தமிழ் நாடு அரசு sc,...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது. இதில், பிரபல நடிகையும்...
தஞ்சாவூர், செப்டம்பர் : உலகின் ஃபேவரிட் ஜுவல்லர்ஜோய்ஆலுக்காஸ், தஞ்சாவூரில் தனது 2-வது ஷோரூமை 11 செப்டம்பர் 2025 அன்று காலை 11 மணியளவில்பிரம்மாண்டமாகத் தொடங்கி, தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒருமுக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. திறப்பு விழாவில் பல்வேறுமுக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் ஜோய்ஆலுக்காஸ்குழுமத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திறப்புவிழாவை முன்னிட்டு, சலுகை காலத்தில் ஒவ்வொருவாடிக்கையாளரும் தங்களின் ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும்உறுதியான இலவச பரிசினையும் பெற்றுச்செல்கின்றனர். இந்த புதிய ஷோரூம், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு, விரிவான வசதிகள் மற்றும் ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவையைவழங்கும் உறுதிப்பாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன்விருதுகள் வென்ற பல பிராண்டு நகைகளின் சேகரிப்புகளும்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜோய்ஆலுக்காஸ், தனதுசிறப்பான பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தனித்துவமான மற்றும்பல்வேறு நகைகளின் கலெக்ஷன்களை வழங்குகிறது. பாரம்பரியபாணியிலிருந்து நவீன பாணி வரை, மிகப்பெரிய கலெக்ஷன்கள்ஒவ்வொரு விஷேசத்திற்கும், வாடிக்கையாளர்களின்விருப்பத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பிராண்டுகளில் அனுக்ரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டையமண்ட்ஸ், எலெகன்ஸாபோல்கி டையமண்ட்ஸ், யுவா எவரிடே ஜுவல்லரி, அபூர்வாஆன்டிக் கலெக்ஷன்கள் மற்றும் ரத்னா விலையுயர்ந்த கற்களின்நகைகள் ஆகியவை அடங்கும். மேலும், 2025-ஆம் ஆண்டின்தங்கம் மற்றும் வைரத்தின் புதிய வடிவமைப்புகளும் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகை ஆர்வலர்களுக்குமிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்துவது உறுதி. புதிய தொடக்கத்தைப் பற்றி ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் தெரிவித்த செய்தியில், “தஞ்சாவூரில் எங்கள் புதியஷோரூமைத் தொடங்கியதில் நாங்கள் பெருமகிழ்ச்சிஅடைகிறோம். இந்த விரிவாக்கம், எங்கள் உலகத் தரநகைகளையும், சிறப்பான சேவைகளையும் எங்கள் மதிப்புமிக்கவாடிக்கையாளர்களுக்கு இன்னும் அருகில் கொண்டு செல்லபேருதவி புரிகிறது. ஒவ்வொரு புதிய ஷோரூமும் உலகையேஅலங்கரிக்கும் எங்கள் கனவின் ஒரு படியாக உள்ளது. எங்கள்மீது நம்பிக்கையுள்ள வாடிக்கையாளர்களின் உறுதியானஆதரவினால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த புதியஅனுபவத்தை பெற்றிட அனைவரையும் அன்புடன்வரவேற்கிறேன்; ஜோய்ஆலுக்காஸில் சர்வதேச ஷாப்பிங்கின்மகிழ்ச்சியை அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இந்த புதிய தஞ்சாவூர் ஷோரூம் இப்போது பொதுமக்களின்வசதிகாக்க திறக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தந்து, ஜோய்ஆலுக்காஸ் தந்திடும் அதிசயத்தையும், பிரம்மாண்டத்தையும் அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்றே வாருங்கள், உயர்தர சேவையும் ஒப்பற்ற தரமும்கொண்ட சிறந்த நகைத் தேர்வுகளை வாங்கி மகிழுங்கள்.
கோயம்புத்தூர் , ஜூன் 22, 2025: பழைய வணிக மற்றும் பயணியர் வாகன நிதியளிப்பில் சிறப்புப் பெற்ற சென்னையை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி வங்கிங் அல்லாத நிதி நிறுவனம்...
நீலகிரி மாவட்டம்குன்னூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 860 மார்க்கெட் கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்கபட்டு வருகிறது, சம்பந்தப்பட்ட நகராட்சி கடைகளுக்கு. நோட்டீஸ்...
” ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போதும் நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகிறார்” ஆகவே குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன்...
சுய உதவிக் குழு தினத்தையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டதமிழக துணை...
சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்பட்டது. “பூமியை, உருவாக்கி, கதிராக்கி, குளிராக்கி,தளிராக்கி,மரமாக்கி, உருமாற்றி, வளமாக்கி வரமாக்கி, வளமுள்ள வண்ண பூமியாய்த்...
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு...
