June 30, 2026

ஆன்மீகம் செய்திகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா கோலாகல...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும்,...
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்.11-ம் தேதி மாலை நடைபெற...
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினசரி சோமாஸ்கந்தர் பெருமான்...
திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர். சுந்தரர் ஆகிய மூவர் பெருமக்களால் பாடப்பெற்ற. சைவ திருத்தலங்கள்.பாடல் பெற்ற தலங்கள் என அழைக்கப்படுகின்றன. தொண்டை நாட்டில் இவ்வாறு 32...
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில்...