விளாத்திகுளம் அருகே பொது பாதையை காவல்துறை அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...
மாவட்ட செய்திகள்
தென்காசி மாவட்டம் வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா திப்பணம்பட்டி கிளை நூலகம்,...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம்...
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,பொன்னேரியில் அ.இஅ.தி.மு.க 52 ஆம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு பொன்னேரியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம்...
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காரைக்குறிச்சி ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவிற்கிணங்க,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை...
சேலம் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் குட முழுக்கை நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று...
திருத்தணியில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை மூலம் புரட்டாசி மாதம் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பத்தாண்டு காலமாக...
திண்டுக்கல் மாவட்டம்வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர்எஸ்,காந்தி...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நெட்பால் போட்டி மாநில அளவில் தேர்வுதமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக...
திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்துக் கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்...