April 19, 2025

Blog

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர் ஸ்டாராக’ பாலிவுட்டின் பவர்ஹவுஸ் நடிகரான ரன்வீர் சிங்கை நியமனம் செய்து அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் பலனாக ஸ்கோடாவின் சிக்நேச்சர்  ஸ்டைலுடன், மக்களை முன்னிறுத்தி நடத்தப்படும் விளம்பரங்களில் இனி  ஸ்கோடாவின்  ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக ரன்வீர் சிங் இடம்பெறுவார். ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனரான  பீட்டர் ஜனேபா அவர்கள் இந்த கூட்டணி குறித்து பேசுகையில், ” கைலாக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, ‘பிக்சர் அபி பாகி ஹை’ என்று நான் உறுதியளித்தேன். இந்தியாவில் ஸ்கோடாவின் 25  ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை  அறிமுகப்படுத்தற்கு அப்பால், ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும்  என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுடனான எங்களது ஈடுபாடு உட்பட எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்  மறுசீரமைப்பதைச்  சுற்றியே நாங்கள் செயல்படுகிறோம். உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில்,  கார்கள் மற்றும் திரைப்படங்கள் ஈடிணையற்ற உணர்வுகளை உருவாக்குவதோடு,  மக்களையும்  ஒன்றிணைக்கின்றன. எனவே இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ரன்வீர் சிங்  அவர்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் முதல் ‘பிராண்ட் சூப்பர்ஸ்டார்’  என்று அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். திரையிலும், நிஜத்திலும் திறமை...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள். எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் இலக்கியக் கூட்டம் திருவள்ளூர் அருகே உள்ள கொசவன் பாளையம் திருமுருகன் கலை...
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதம்பட்டு பேருந்து நிறுத்தம் சித்தூர் -கடலூர் சாலையில் மினி டெம்போவில் 24 சாக்கு மூட்டையில்...
அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் , அக்கட்சியின்அலுவலகத்தில் தமிழக,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினத்தை, மாவட்ட அளவில் அனைத்து கிளைகளிலும்...