
பாண்டிச்சேரி பிம்ஸ் (PIMS) மருத்துவமனை மற்றும் புதிய தளிர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் எம். குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாலி .அய்யாதுரை திருசங்கு தலைமையிலும் முன்னிலை குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் . K.சிவா முன்னிலையிலும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்க வைக்கப்பட்டது பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் புதிய தளிர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இரா.விஜய் கோ.வினோத் கண்ணன் அ.கார்த்திகேயன் சமூக சேவகர் கிளியூர் பி.எஸ்.பார்த்திபன் முகாம் அமைப்பாளர் T.சத்தியமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரை சர்க்கரை நோய் ரத்த பரிசோதனை இசிஜி காது மூக்கு தொண்டை மருத்துவம் அறுவை சிகிச்சை மருத்துவம் மகப்பேறு மருத்துவம் தோல் நோய் மருத்துவம் போன்றவை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டது இறுதியில் பள்ளி வளாகத்தில் புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் ஐஏஎஸ் அகாடமி சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.