வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கெங்காநல்லூர் மதுரா சிலேரி கிராமத்தில் அருள்மிகு பொன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தை உற்சவ திருவிழாவினையொட்டி நடைபெற்ற காளை...
Admin
கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில்...
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன.காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும். ஆனால் இந்தமுறை...
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக...
வாஷிங்டன்: இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே...
கோவை மாவட்டம் உழவர் பெருந்தலைவர் நாராயண சுவாமி நாயுடு அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னூர் எஸ் எஸ் குளம் ஒன்றியத்திற்குட்பட்ட...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த...
திருத்தணி அடுத்த பட்டாபி ராமாபுரம் கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதத்தில் முருக கடவுள் விதிவுலா வருவது வழக்கம். இந்த ஆண்டும்...
காதலர் தினம் என்பது காதலைக் கொண்டாடுவது மட்டுமல்ல, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அக்கறையைபரிமாறிக் கொள்வதாகும். பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பரிசை...
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் தை தேரோட்டம் நடைபெற்றது. நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி...
