March 7, 2026

சென்னை செய்திகள்

இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் திரு. பிரசிடெண்ட் அபூபக்கர் அவர்கள்...
சி எஸ் ஆர் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஈஎக்ஸ் எல் சர்வீஸ் நிறுவனம் கொச்சி வாஸ்கோடகாமா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை 22 நவம்பர் 2025 அன்று மேற்கொண்டது. சேவாலயாதொண்டு நிறுவனம் இம்முயற்சியின்ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது. நிகழ்வில் 110ஈ எக்ஸ் எல் சர்வீஸ் நிறுவன பணியாளர்கள், செயின்ட் பால்ஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டதான்னார்வல மாணவர்கள் 20 பேர் மற்றும் பல்வேறுஉள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் சேவாலயாபணியாளர்கள் இணைந்து ஆர்வத்துடன் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். ஈ எக்ஸ் எல் நிறுவன வைஸ் ப்ரெசிடெண்ட் சூசன்பால், டி டி பி சி கொச்சி (சுற்றுலாத் துறை) செயலாளர் லிஜோ ஜோசப் , ஈ எக்ஸ் எல் நிறுவன ஏவி பி மிருதுளா முரளிதரன் மற்றும் சுதிர் மேத்தியூஸ், எர்ணாகுளம் மாவட்ட டி டி ஓ (சுற்றுலாத் துறை) ரவிக்குமார் மற்றும் ரஞ்சித் (ராஜகிரி கல்லூரி சி டி ஓ) ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். இம்முயற்சியில் மூலம் 500 கிலோ பிளாஸ்டிக் மற்றும்மக்கா குப்பைகள் மற்றும் 5,000 கிலோ மக்கும்குப்பைகள் சேகரிக்கப்பட்டன. கடலோரங்களில்சுகாதாரம் காத்தல், கடற்கரையின் இயற்கை அழகைக்கூட்டுதல், கடல்வாழ் உயிரினங்களைக் காத்தல் ஆகியபயன்களோடு கடலோர பகுதிகளில் மாசைக்குறைப்பதன் மூலம் நீண்டகால சுற்றுபுறச்சூழல்பாதுகாப்பையும் இம்முயற்சிகள் உறுதி செய்கின்றன.
சென்னை, அக்டோபர் 24 உலகிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரிய பிரத்யேக தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் உலகளாவிய சந்தையை உருவாக்கும்...
​எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம்ஆண்டுதோறும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள், சிறந்ததமிழ் இதழ்கள், சங்கங்கள் என 12 தலைப்புகளில் ரூ.20 இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கி வருகிறது. ​அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராயவிருதுகள் வடபழனி வளாகத்தில் நடைபெற்றசெய்தியாளர்கள் சந்திப்பில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப்பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி அவர்களால்விருதுக்குத் தேர்வானவர்களின் பெயர்கள்அறிவிக்கப்பட்டன. ​தமிழ்ப்பேராயத் தலைவர் முனைவர் கரு. நாகராசன்அவர்கள் தமிழ்ப்பேராயப் பணிகள், தமிழ்ப்பேராயவிருதுகளின் சிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். ​இறுதியாக, தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர்பா. ஜெய்கணேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார். தமிழ்ப்பேராய விருதுகள் –  2025 முடிவுகள்   விருதின் பெயர் நூல் / விருதாளர் பெயர்  1.  புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது பெரியம்மைஎழுத்தாளர் சுரேஷ்குமாரஇந்திரஜித்  2.  பாரதியார் கவிதை விருது  கண்ணாடியில் தெரியும் பறவைகவிஞர் இளம்பிறை  3.  அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது ...
சென்னை, செப்டம்பர் 2025: உலகளாவிய முன்னணிநிறுவனமான HCL குழுமம், 2,000க்கும் மேற்பட்டபங்கேற்பாளர்களின் ஈர்க்கக்கூடிய வருகையுடன் இன்று HCL சைக்ளோத்தான் சென்னை 2025 இன் மூன்றாவது பதிப்பைவெற்றிகரமாக முடித்தது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்தியசைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் (CFI) உதவியுடன் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு சைக்கிள்ஓட்டுதல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். தொழில்முறைமற்றும் அமெச்சூர் சைக்கிள் ஓட்டுநர்கள் பல்வேறு பிரிவுகளில்போட்டியிட்டு, மொத்தம் ரூ.33.6 லட்சம் பரிசுத் தொகையைவென்றனர். இது இந்தியாவில் எந்த சைக்கிள் ஓட்டுதல்பந்தயத்திலும் இல்லாத அதிகபட்ச பரிசுத் தொகையாகும். இந்தநிகழ்வில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறையின் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, IAS, சிறப்பு விருந்தினராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் திரு. மேகநாதரெட்டி IAS, கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். தொழில்முறை எலைட் பந்தயம் (50 கி.மீ) கடுமையானபோட்டியைக் கண்டது, ஆண் பிரிவில் RSPB-யைச் சேர்ந்ததிலாவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த எமில் ஜோசப், தமிழ்நாட்டைச்சேர்ந்த ஃபிராமோத் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசாவைச்சேர்ந்த ஸ்வஸ்தி சிங், ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி சிங், RSPB-யைச் சேர்ந்த சாயானிகா கோகோய் ஆகியோர்முதலிடத்தைப் பிடித்து முறையே வெற்றியாளர், இரண்டாம்இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர். Winners in the other categories are as follow: Category Winner Runners-Up 2nd Runner-up...
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது கடந்த 8ம் தேதி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததில் இல.கணேசனுக்கு தலையில்...