மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவையொட்டி உளுந்தூர்பேட்டையில் அனைத்து கட்சியின் சார்பில் புகழ் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது, பின்னர் பேருந்து...
மாவட்ட செய்திகள்
கொட்டாரம் சி.எஸ்.ஐ.காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது விளையாட்டுப் போட்டி, நடனப்போட்டி, மாறுவேடப்போட்டி, நடந்தது. தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி...
கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் காயரம்பேடு சக்தி...
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் தலைமையில ஒசூர் ஆந்திர சமிதியில் காலை நடைபெற்றது. இதில்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை...
அரியலூர் ஏ கே எம் ஐ ஏ எஸ் அகடமி வளாகத்தில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகக் குழு கூட்டம், அதன் துணைத்...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
வேலூர் மாவட்டம் ,வேலூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதிய நீதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது .கூட்டத்திற்கு கட்சியின் தலைவர்...
முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது....
பஜாஜ் இருசக்கர வாகன நிறுவனத்தின் புதிய படைப்பான “சேதக்” எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை...