March 7, 2026

Blog

காட்டாங்குளத்தூர், 12 ஜனவரி 2026: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவன வேந்தரும் தமிழ்ப்பேராயப் புரவலருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர்அவர்களின் விருப்பப்படி கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழ்ப்பேராயம் சார்பில் பொங்கல் விழா மாபெரும்...
இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் திரு. பிரசிடெண்ட் அபூபக்கர் அவர்கள்...
சென்னை, டிசம்பர் 15, 2025:  ஒவ்வொரு இந்தியமணப்பெண்ணும், அவள் வளர்ந்து வந்த போது கண்டசடங்காச்சாரங்கள், அவள் சார்ந்த கலாச்சாரம், அவள்இதயத்தில் வைத்திருக்கும் நினைவுகள், மற்றும் அவளுடையவாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றில் அவளதுஅடையாளத்தின் ஒரு பகுதியாக மாறுகிற நகைகள் ஆகியஉணர்ச்சிகளின் ஒரு உலகத்தை அவள்கொண்டிருக்கிறாள். உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும்வைர சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றானமலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், இந்தியாவின்பண்பாட்டு அமைப்பில் மணப்பெண் அணியும் நகைகளின்முக்கியத்துவத்தை நீண்ட காலமாக அறிந்துள்ளது. ஒவ்வொரு மணப்பெண்ணின் பாரம்பரியங்களுக்குமதிப்பளிக்கும் வகையில் தூய்மை, நோக்கம் மற்றும்கைவினைத் திறன் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டநகைகளை உறுதி செய்கின்ற இந்த மணப்பெண்தொகுப்பு, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தால்சிந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்டமற்றும் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளை ஒன்றாகக்கொண்டு வருகிறது. மணப்பெண் கைவினைத் திறனில்ஆழமான நிபுணத்துவத்துடன், நாட்டின் பல்வேறுபகுதிகளைச் சேர்ந்த மணப்பெண்களின் தனித்துவமானபாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வடிவமைப்புகளைஉருவாக்குவதில் இந்த பிராண்ட் ஒப்புநோக்க முடியாதமரபை உருவாக்கியுள்ளது. மணப்பெண் அலங்காரக்கலையில் ஆழ்ந்த நிபுணத்துவத்துடன், நாடு முழுவதும்உள்ள மணப்பெண்களின் தனித்துவமான மரபுகளைமதிக்கும் வடிவமைப்புகளை உருவாக்குவதில் இந்தபிராண்ட் ஒரு ஒப்பிட முடியாத பாரம்பரியத்தைஉருவாக்கியுள்ளது. ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கின்ற வகையில், மலபார்கோல்டு & டைமண்ட்ஸ் இன்று இந்தியாவின் மிகப்பெரியமற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணப்பெண் சொத்துக்களில் ஒன்றாகஅங்கீகரிக்கப்பட்ட அதன் முதன்மையான பிரைட்ஸ் ஆஃப்இந்தியா பிரச்சாரத்தின் 15வது பதிப்பைஅறிமுகப்படுத்தியது, இந்த பிரச்சாரம் குறிக்கின்ற அளவு, பன்முகத்தன்மை மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆழம் ஆகியஅனைத்தையும்  பிரதிபலிக்கின்ற இந்த ஆண்டு பதிப்பு, 22 மணப்பெண்களையும், கார்த்தி, NTR,  ஆலியா பட், கரீனாகபூர் கான், அனில் கபூர், ஸ்ரீநிதி ஷெட்டி, ருக்மிணிமைத்ரா, சப்யசாச்சி மிஸ்ரா, ப்ரார்த்தனா பெஹேரே மற்றும்மானசி பரேக் உள்ளிட்ட 10 பிரபலங்களையும் ஒன்றாகக்கொண்டு வந்தது. பிராண்ட் திரைப்பட இணைப்பு: Will require Malabar team to share the link  சுபாஜித் முகர்ஜி இசையமைத்துள்ள அபிஷேக் வர்மன் ஆல்இயக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்தியாவின் பல திருமணகலாச்சாரங்களின் சாரத்தைப் படம் பிடிக்கிற மற்றும்ஒவ்வொரு மணப்பெண்ணின் கதையையும் வடிவமைக்கும்சடங்குகள், உணர்ச்சிகள் மற்றும் பாரம்பரியத்தைக்கொண்டாடும் ஒரு காட்சி மற்றும் இசைப்படைப்பைஒன்றாகக் கொண்டு வருகிறது. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர், திரு. M. P. அஹம்மத் அவர்களிடம், இந்த 15-வது பதிப்பின்முக்கியத்துவம் குறித்து கேட்கும் போது,...