June 30, 2026

Admin

சென்னை, செப். கற்பித்தல், கற்றல் வடிவமைப்பு மற்றும்வகுப்பறைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவமிக்க கல்வி ஆராய்ச்சிஅமைப்பான கிரிசாலிஸ் நிறுவனம், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மேம்படுத்தும் வகையில்அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக கிரிசாலிஸ் ஏஐ என்னும் தொழில்நுடுபத்தை இன்று அறிமுகப்படுத்தியது. “திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன்கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும்உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டியஅவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு சித்ரா ரவி அவர்களால்...
சென்னை, ஆகஸ்ட் 2025: நோயாளிகளின் உயிர்களை தங்களது உறுப்பு தானத்தால் காப்பாற்றி மறுவாழ்வளிக்க தாராளமான மனதுடனும், கருணை உள்ளத்துடனும் தங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய உறுப்பு கொடையாளர்களைப்...
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது கடந்த 8ம் தேதி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததில் இல.கணேசனுக்கு தலையில்...
புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம்,...
அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன் உருவாக்கிய சத்யா மூவீஸ்-ன் மரபை அதே கலை நுணுக்கத்துடனும், வீரியத்துடனும் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்....
200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் அவர்கள், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு...
எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் கல்லூரி விளையாட்டுத் துறை. இந்திவியாவின்தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டில் ஒரு உலகசாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம் தொடர்ந்து 25 மணிநேரம் இடைவிடாது ஹாக்கி விளையாட்டை மாணவர்களைக்கொண்டு ஆட வைத்து இவ்வுலக சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி ஜூலை 11ம் தேதி காலை9.10 மணிக்கு ஆரம்பித்து ஜூலை 12ம் தேதி காலை 10.10 வரை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல்கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை எஸ்.ஆர்.எம் கலைஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டுத்துறையும், கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்தனர். ஜூலை 11ம் தேதி காலை 9.10 மணியளவில்நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில்எஸ்.ஆர்.எம் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இரா. வாசுதேவராஜ், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனம் விளையாட்டு துறையின் இயக்குநர் டாக்டர் R. மோகனகிருஷ்ணன், நோவா உலகச் சாதனை விருதுஅமைப்பின் மதிப்பீட்டாளர் ஆகியோர் முன்னிலையில்நிகழ்ச்சி தொடங்கியது. இச்சாதனை நிகழ்வில் கலைஅறிவியல் கல்லூரி ஹாக்கி அணி வீரர்கள், எஸ்.ஆர்.எம்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி வீரர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து 25 மணிநேரம் மாணவர்கள்விளையாட்டை சளைக்காமல் விளையாடி இந்த உலகச்சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிகழ்வை தொடர்ந்துகண்காணித்து வந்த நோவா உலகச் சாதனை அமைப்பினர்இன்று (12.07.2025.) காலை 10.10. மணிக்கு நிறைவுற்றஇச்சாதனையைப் பாராட்டி உலகச் சாதனை விருதினைஅறிவித்தனர். விழாவில் இந்நிகழ்வு முழுவதையும் ஏற்பாடுசெய்த எஸ்.ஆர்.எம்  அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும்ஹாக்கி விளையாட்டின் பயிற்சியாளரும் உடற்கல்விஇயக்குநருமான மற்றும் முனைவர் K. கோவர்தனன்,  இயக்குநர் முனைவர் R. மோகனகிருஷ்ணன், துணைமுதல்வர், நிர்வாக அதிகாரி, கணினி துறைத்தலைவர்ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டில் சிறப்பாக விளங்கியமாணவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நோவாஉலகச் சாதனை அமைப்பினர் பதக்கங்கள் அணிவித்துபாராட்டினர். இந்நிகழ்வு இந்திய அளவில் முதன் முறையாகநிகழ்த்தப்பட்டுள்ளது என்பது பெருமிதத்துக்குரியது.