மன்னார் வளைகுடாவில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று!: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தடைராமேஸ்வரம், மண்டபம், பாம்பன்...
மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், வளர் இளம் பெண்களுக்கான கல்விகருத்தரங்கு கூட்டம்நடைபெற்றது.கமுதி க்ஷத்திரிய நாடார்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடுமாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், வளர்...
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு...
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசாமி ஆலயத்தில் தினந்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம்...
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள...
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நரம்பியல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் உலக மூளை...
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு எரியோடு பசியில்லா சங்கம் சார்பாக தொட்டனம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 170...
முதுகுளத்தூர் பேரூராட்சி 9வது வார்டில் நடைபெற்ற கபடி விளையாட்டை தொடங்கிவைத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சிலைவிரைவில்...
முதுகுளத்தூர் வட்டாரம் வளநாடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 14.47 ஏக்கர் தரிசு...
