.முதுகுளத்தூர்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கீழமானாங்கரை கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாளில் கீழமானாங்கரை கிராமத்தில் வழிபாட்டு தளம்...
Admin
முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் ரேசன்கடை இடியும் நிலையில் பழுதடைந்து கிடந்ததை அதிகாரிகள் குழு பார்வையிட்டுரேன் கடையை புதிய இடத்திற்கு மாற்றம் செய்தனர். முதுகுளத்தூர்...
மாநில அளவிலான ஜுடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி...
காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அடிப்படை தேவைகளை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றி...
எம்ப்ராய்டரி மெஷின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் எச்எஸ்டபிள்யூ எம்ப்ராய்டரி மெஷின் நிறுவனத்தின் புதிய எச்எஸ்டபிள்யூ 5ஜி எம்ப்ராய்டரி மெஷினை நடிகை ஷ்ரியா...
வேலூர் மாவட்டம் ,வேலூர் கஸ்பா ,அப்துல்கலாம் நகர் ,முபாரக் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கழக பவள விழாவினை முன்னிட்டு...
சேலம் மாவட்ட வாணியர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பள்ளி , கல்லூரி...
கோவை மாவட்டம் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியின் மாணவ ஆட்சிக்குழு பதவியேற்பு விழா நடைபெற்றது இதில் மாணவ ஆட்சி குழு தலைவராக வணிகத்...
திருத்தணியில் சமூக முன்னேற்ற சங்கத்தின். ( S.i.s) சட்டமன்றதொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சத்திரத்தில் இந்த அமைப்பின் மாவட்ட செயலாளர்...
தமிழகநாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நாமக்கல் மாவட்ட நாடார் சொந்தங்களின் உறவுகளின் அறிமுக விழா நாமக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் போடிநாயக்கன்பட்டி...