தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பொட்டல்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் வைத்து, ரத்த தானம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்திய...
மாவட்ட செய்திகள்
கனிமொழி கருணாநிதி எம்.பி.,யை வரவேற்ற நெல்லை மேயர் கோ.ராமகிருஷ்ணன்!திருநெல்வேலியில் நடைபெற்று வரும் எட்டாவது புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும்,...
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஏழாவது மலர் கண்காட்சியைஅமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் வேளாண்மை துறை அமைச்சர் மற்றும்பல்கலைக்கழக இணை வேந்தர் எம் ஆர்...
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா 2025 பிப்ரவரி 7 மற்றும் 8...
தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி...
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின்சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மொபைல் ஆப் தொடர்பாக மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும்...
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக கைப்பற்றி உள்ளது இதனை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்...
வேலூர் மாவட்டம் ,வேலூர் புது வசூர், வெங்கடாபுரம் ,ஜெயின் கார்ஸ் மற்றும் ஆட்டோ சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய...
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கும் நாள் 10 – 2 – 2025-ம் தேதியை முன்னிட்டு ஆலோசனை...
வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் உள்ள பிரச்சனை காரணமாக இருதரப்பும் வழக்கு பதிவு என்ற முறையினால் எதிர் தரப்பினர்...
