சென்னை, செப்டம்பர் 30,2025: இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு மக்களிடையே அதிகரித்து...
Blog
சென்னை, செப்டம்பர் , 2025: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றான பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், அதன் ரோபோடிக் அறுவைசிகிச்சை மையத்தின் முதன்மை மருத்துவர் பாரிமுத்துக்குமார்,...
சென்னை, செப்டம்பர் 2025: புற்றுநோய் சிகிச்சையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கி வரும் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் உலக ரோஜா தின அனுசரிப்பை தனித்துவமிக்கதாக கொண்டாடியது....
சென்னை, செப்டம்பர் 2025: தமிழ்நாட்டின் தொழில் முனைவுஇயக்கத்தில் ஸ்டார்ட்அப் சிங்கம் ஒரு “கேம் சேஞ்சர்” ஆகஉருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் முதல் பிரதான ஸ்டார்ட்அப்ரியாலிட்டி ஷோவை உருவாக்கிய பான்ஹெம் வென்ச்சர்ஸ், இன்று தனது இரண்டாவது நிதியமிப்பு சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவித்தது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த உலகளாவிய தொழில் முனைவோர்களை ஆலோசகர்களும் முதலீட்டாளர்களுமாகஇணைத்துள்ளது. ஆரம்ப முதலீட்டாளரும் தலைமை மேன்டராகவும் செயல்படும் திரு. குமார் வேம்புவுடன் இணைந்து, புதிய பங்குதாரர்களில் இடம்...
சென்னை, செப்டம்பர் 2025:இந்தியாவின் முன்னணி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, கடுமையான மரபணு கல்லீரல் பிரச்சினையால்...
சென்னை, செப்டம்பர் 2025: உலகளாவிய முன்னணிநிறுவனமான HCL குழுமம், 2,000க்கும் மேற்பட்டபங்கேற்பாளர்களின் ஈர்க்கக்கூடிய வருகையுடன் இன்று HCL சைக்ளோத்தான் சென்னை 2025 இன் மூன்றாவது பதிப்பைவெற்றிகரமாக முடித்தது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்தியசைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் (CFI) உதவியுடன் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு சைக்கிள்ஓட்டுதல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். தொழில்முறைமற்றும் அமெச்சூர் சைக்கிள் ஓட்டுநர்கள் பல்வேறு பிரிவுகளில்போட்டியிட்டு, மொத்தம் ரூ.33.6 லட்சம் பரிசுத் தொகையைவென்றனர். இது இந்தியாவில் எந்த சைக்கிள் ஓட்டுதல்பந்தயத்திலும் இல்லாத அதிகபட்ச பரிசுத் தொகையாகும். இந்தநிகழ்வில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறையின் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, IAS, சிறப்பு விருந்தினராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் திரு. மேகநாதரெட்டி IAS, கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். தொழில்முறை எலைட் பந்தயம் (50 கி.மீ) கடுமையானபோட்டியைக் கண்டது, ஆண் பிரிவில் RSPB-யைச் சேர்ந்ததிலாவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த எமில் ஜோசப், தமிழ்நாட்டைச்சேர்ந்த ஃபிராமோத் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசாவைச்சேர்ந்த ஸ்வஸ்தி சிங், ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி சிங், RSPB-யைச் சேர்ந்த சாயானிகா கோகோய் ஆகியோர்முதலிடத்தைப் பிடித்து முறையே வெற்றியாளர், இரண்டாம்இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர். Winners in the other categories are as follow: Category Winner Runners-Up 2nd Runner-up...
சென்னை, செப்டம்பர் 2025: பெண்கள் நலனுக்கான விரிவான மார்பகப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட, அதிநவீன வசதிகளைக் கொண்ட சென்னை மார்பக...
சென்னை, 20 செப்டம்பர் 2025 ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 16-வது பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 20 அன்று, சென்னை படூரில் அமைந்துள்ள பே ரேஞ்ச் கல்வி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. எரித்ரியா நாட்டின் தூதர்மற்றும் தூதரக அதிகாரிகளின் (இந்தியா) டீன் மாண்புமிகு அலெம் செஹாயே வோல்டெமரியம் அவர்கள், தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்றார். நாஸ்காம்...
சென்னை, இந்தியா, 19 செப்டம்பர் 2025: உலகின் முன்னணிஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜிஎக்யூப்மென்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP), Demand=Match எனப்படும் புரட்சிகரமான புதியதொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு, மாறிக்கொண்டிருக்கும் தேவைகளின் சூழலில்நிலையான ஸ்பீடு கம்பிரஸர்கள் இயங்கும் விதத்தை முற்றிலும்மாற்றுகிறது. நுண்ணறிவு அடிப்படையிலான இந்ததொழில்நுட்பம், கம்பிரஸர் உள்புற காற்றோட்டத்தைசாமர்த்தியமாக மீளச் சுழற்றி, உற்பத்தி நிலையத்தின் உடனடிதேவைக்கேற்ப விநியோகத்தை தானாகச் சீரமைக்கிறது. இதன்மூலம் விநியோகம் எப்போதும் தேவைக்குச் சமமாக இருக்கும்.இதன் விளைவாக, VFD-க்கு இணையான ஆற்றல் சேமிப்புகிடைக்கிறது; அதேசமயம் நிலையான ஸ்பீடு கம்பிரஸர்களின்எளிமையும் வலிமையும் தொடர்கிறது. எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில்:“ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கம்பிரஸ் செய்யப்பட்டகாற்று நான்காவது அடிப்படை பயன்பாடாகும். ஆனால், தேவைகள் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் நிலையான ஸ்பீடுகம்பிரஸர்களையே பயன்படுத்துகின்றன. அவை தேவைகள்குறைந்தபோதிலும் ஒரே மாதிரியான உற்பத்தியைத்தொடர்ந்து வழங்குகின்றன. எல்ஜி–யின் Demand=Match அமைப்பு இவ்வகை இயந்திரங்களுக்கு நுண்ணறிவைஅளிக்கிறது. இது தானாகவே உடனடி தேவைக்கேற்பவிநியோகத்தைச் சீரமைத்து, வாடிக்கையாளர்களுக்குமின்சாரச் செலவைக் குறைத்து, கூடுதல் செலவு இன்றிஇயந்திரத் திறனையும் ஆயுளையும் மேம்படுத்துகிறது,” என்றார். சிக்கல் : நிலையான உற்பத்தி Vs மாறும் தேவை பெரும்பாலான தொழிற்சாலைகளில் காற்றுத் தேவைகள்நிமிடம் தோறும், பணி முறை தோறும் மாறிக்கொண்டேஇருக்கின்றன. ஆனால் நிலையான வேகக் கம்பிரஸர்கள், cut-in மற்றும் cut-out அழுத்த எல்லைகளுக்கு இடையில் சுழற்சிசெய்வதன் மூலம் மட்டுமே பதிலளிக்கின்றன. இதன் விளைவாக: • அதிகப்படியான மின்சார இழப்பு • தேவையற்ற அழுத்த அதிகரிப்பு • அடிக்கடி சுழற்சிகள் காரணமாக கூறுகளில் அதிகமெக்கானிக்கல் அழுத்தம் • அதிகப்படியான இயக்கச் செலவுகள் மற்றும் குறைந்த ஆயுள்...
சென்னை, செப். 18- ஆண்களுக்கான புரோஸ்டேட் புற்றுநோய், சென்னையில்வேகமாக அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறதுஎன்றும், இது குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சைஅளித்தால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும் என்றும்ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி(AINU) மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து, ஒருமாத விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த இருப்பதாகவும்கூறியுள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் குடும்பபின்னணி மற்றும் மரபியல் தொடர்புடைய நோய் பாதிப்புஉடையவர்கள், ஆரம்ப கால புற்றுநோய் பரிசோதனைசெய்வதன் மூலம் இந்த நோய் கண்டறியப்பட்டால் ” சைலன்ட்கில்லர்” என்று அழைக்கப்படும் இந்த நோய்க்கு தகுந்தசிகிச்சை பெற்று எளிதில் குணமடையலாம். இந்தியாவில் ஆண்களிடம் காணப்படும் முதல் 5 புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோய் தற்போது ஒன்றாகும். இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் இந்த நோய் பாதிப்புஎன்பது தற்போது சென்னையிலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பிட்ட சில வயதினரிடையே ஆண்டுதோறும் 5.6% பேருக்குஇந்த பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் 65 முதல் 74 வயதுடைய ஆண்கள் அதிக ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர், வயது சார்ந்த நிகழ்வு விகிதங்களைப் பொறுத்தவரை 1 லட்சம்பேருக்கு 59.9 முதல் 75.8 வரையிலும், 75 வயது மற்றும் அதற்குமேற்பட்ட ஆண்களில் 1 லட்சம் பேரில் 161.6 ஆகவும் உள்ளது. புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும்போதுஅதற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று AINUமருத்துவமனையின் நிர்வாக இயக்குனர், தலைமை ஆலோசகர்சிறுநீரக மருத்துவர், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்மற்றும் சிறுநீரக-புற்றுநோய் நிபுணர், டாக்டர் அருண் குமார்பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்கூறுகையில், ஒரு எளிய PSA இரத்த பரிசோதனை மற்றும்மருத்துவ பரிசோதனை என்பது ஒருவரின் வாழ்க்கையின்போக்கையே மாற்றும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், ஆரம்பகால பரிசோதனைகள் குணப்படுத்துவதற்கான சிறந்தவாய்ப்புகளை தருகின்றன என்பதை ஆண்கள் அறிந்து கொள்ளவிரும்புகிறோம். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இணைந்து, ரோபோடிக் அறுவை சிகிச்சை இப்போது ஒப்பிடமுடியாததுல்லியத்தை தருவதோடு நோயாளி விரைவில் குணமடைந்துவீடு திரும்பலாம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில்அதிநவீன தொழில்நுட்பங்கள் தற்போது வந்துள்ளன. எனவேஇது குறித்து எந்த பயமும் தேவையில்லை. நோயை ஆரம்பநிலையில் கண்டறியும்போது அதற்கு சிறப்பான சிகிச்சைஅளிக்க முடியும் என்று தெரிவித்தார். இது குறித்து AINU மருத்துவமனை நிர்வாக இயக்குனர், மூத்தசிறுநீரக மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைநிபுணர் டாக்டர் டி. வெங்கட் சுப்பிரமணியம் கூறுகையில்,இந்தியாவில் பலர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைசெய்து கொள்வதை அசிங்கமாகவும் அதை செய்வதற்குதயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பல நோய்கள் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறியப்படாமல் அது முற்றிய நிலையில்...
