எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எ. கனி தலைமையில் “வக்பு திருத்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது”...
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் எர்த்தாங்கள் மற்றும் பெரும்பாடி ஊராட்சிகளில் பயணியர் நிழற்குடையை வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர்...
தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி இந்துசமய அறநிலையத்துறை சார்பாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலலேசுவரர் திருக்கோயிலின் உபத்திருக்கோயிலான சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி...
சேலம் மாநகராட்சி 9-வது கோட்ட கவுன்சிலர் தெய்வலிங்கம் தனது திருமண நாளை முன்னிட்டு புதியதாக துவங்கப்பட்டுள்ள “தெய்வா அறக்கட்டளை” சார்பில் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன்...
தேனி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்று திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கான தேவைகள் கண்டறியும்...
சுரண்டை அருகே சுந்தரபாண்யடிபுரம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்...
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுக்கா வெடியங்காடு புதூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று காலை...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரிலுள்ள தனியார் பள்ளி இலயோலா அகாடெமி சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில்) “போதையில்லா உலகம் படைப்போம் மனித உயிர்களை காப்போம்”...
கீழகோணம் பகுதியில் வசித்து வரும் சேவியர் என்பவர் நேற்று மாலை குளிப்பதற்காக அருகிலுள்ள குளத்திற்கு சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நெடு நேரமாகியும் வீடு...