தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா கோலாகல...
Blog
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட இடையகோட்டை கிராமம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜமீன் சமஸ்தானமான விழங்கியது. அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் ஜீவசமாதி...
தேசிய அளவில் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் (AESL), JEE மெயின்ஸ் 2025 (அம்சம் 1) தேர்வில் ஈரோட்டில் இருந்து இரண்டு மாணவர்கள் 99 பெர்சென்டைல் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பாக சாதித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.இந்த தேர்வில் நிதின். என் 99.83 பெர்சென்டைல் மற்றும் சுஹித். டி 99.79 பெர்சென்டைல் வென்று உயர்ந்த சாதனை படைத்துள்ளனர்.இந்த அசாதாரண முடிவுகள், இந்தியாவின் மிகப் பெரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றில் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விசார் மேம்பாட்டைக் காட்டுகிறது. தேசிய தேர்வுத்துறையால் நேற்று வெளியிடப்பட்ட முடிவுகள், இந்த ஆண்டுக்கான இரண்டு திட்டமிடப்பட்ட JEE அம்சங்களில் முதலாவதாகும்.பல மாணவர்கள் IIT-JEE போன்ற சவாலான தேர்வுகளை வெற்றிகரமாக கடக்க ஆகாஷ் வகுப்பறை பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிய மி. தீரஜ் குமார் மிஸ்ரா, முதன்மை அகாதமிக் மற்றும் வணிகத் தலைவர், ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட், கூறுகையில்,“JEE மெயின்ஸ் 2025 தேர்வில் எங்கள் மாணவர்கள் பெற்றுள்ள அசத்தலான வெற்றிக்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பு, உறுதி, மற்றும் தரமான வழிகாட்டுதல் இந்த சிறப்பான முடிவுகளுக்கு வழிவகுத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்....
மும்பையில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு தென்காசி...
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் எட்டாம் ஆண்டின் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் உயர்நிலைப் பள்ளி மாணவ...
டெல்லியில் இந்திய எரிசக்தி வாரம் 2025 மாநாடு நேற்று துவங்கி வரும் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2047-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம்...
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி புளோரிடா மாகாணத்தில்...
நியூயார்க்: தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஒன்று சாட்ஜிபிடி சாட்பாட்டை வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனத்தை சுமார் 97.4 பில்லியன் டாலருக்கு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தெற்கு மாரியம்மன் கோவில் தெருவில் 15- வது நிதி குழு...
