April 20, 2025

Blog

.முதுகுளத்தூர்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில்  நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கீழமானாங்கரை கிராமத்தில்  சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.   நான்காம் நாளில் கீழமானாங்கரை கிராமத்தில் வழிபாட்டு தளம்...
  மாநில அளவிலான ஜுடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி...
காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அடிப்படை தேவைகளை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றி...
  திருத்தணியில் சமூக முன்னேற்ற சங்கத்தின்.   ( S.i.s) சட்டமன்றதொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சத்திரத்தில் இந்த அமைப்பின் மாவட்ட செயலாளர்...
தமிழகநாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நாமக்கல் மாவட்ட நாடார் சொந்தங்களின் உறவுகளின் அறிமுக விழா நாமக்கல் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் போடிநாயக்கன்பட்டி...