June 30, 2026

Admin

சென்னை தியாகராயநகரில் உள்ளமேஸ்டாடா நிறுவனத்தினர்பள்ளி குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையில் மாணவர்களுக்கு அவ்வப்போது கல்வி உபகரணங்கள்  வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாலங்காடு...
முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மிளகாய் விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஒழுங்குமுறை  விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். இதில், மிளகாய்க்கு  உரிய...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இரத்தம் தரப்படும் வகையில் நடைபெற்ற...
திருவெண்ணெய்நல்லூரில் திமுக சார்பில் அப்துல் பாரி மஸ்ஜித் மஸ்ஜிதேநூர் சுன்னத் ஜமாத்தில் இஃப்தார் விருந்து நடந்தது. இதற்கு முத்தவள்ளி தெளலத்கான் தலைமை தாங்கினார்....
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிளவு உதடு மற்றும் / அல்லது அண்ணப்பிளவுடன் 35,000 குழந்தைகள் பிறப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாத பல்லாயிரம் குழந்தைகள் உணவுண்ணல், சுவாசித்தல், செவித்திறன் கேட்பு மற்றும் பேச்சுத்திறன்...