தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்...
Year: 2025
திருத்தணி ம.பொ.சி. சாலை மார்க்கெட் அருகில் கடந்த 1949 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. பஸ் தொழிலாளர்கள் வியாபாரிகள் மற்றும்...
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுக்கா வெடியங்காடு புதூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று காலை...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரிலுள்ள தனியார் பள்ளி இலயோலா அகாடெமி சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில்) “போதையில்லா உலகம் படைப்போம் மனித உயிர்களை காப்போம்”...
கேஎஃப்சியின் போன்லெஸ் வகைகளின் ஒப்பற்ற, நாவில் நீர் ஊறும் சுவை மற்றும் நிகரற்ற மொறுமொறுப்புடன், எபிக்-ஐ ருசிக்க தயாராகுங்கள். நீங்கள் “குறைவாகச் சாப்பிடலாம்” மற்றும் கேஎஃப்சி போன்லெஸ் வகையைத் தேர்வு செய்யலாம், ஏனெனில் இது மிகவும் எளிமையானது மற்றும்...
கீழகோணம் பகுதியில் வசித்து வரும் சேவியர் என்பவர் நேற்று மாலை குளிப்பதற்காக அருகிலுள்ள குளத்திற்கு சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நெடு நேரமாகியும் வீடு...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா கோலாகல...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட இடையகோட்டை கிராமம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜமீன் சமஸ்தானமான விழங்கியது. அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் ஜீவசமாதி...
தேசிய அளவில் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் (AESL), JEE மெயின்ஸ் 2025 (அம்சம் 1) தேர்வில் ஈரோட்டில் இருந்து இரண்டு மாணவர்கள் 99 பெர்சென்டைல் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பாக சாதித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.இந்த தேர்வில் நிதின். என் 99.83 பெர்சென்டைல் மற்றும் சுஹித். டி 99.79 பெர்சென்டைல் வென்று உயர்ந்த சாதனை படைத்துள்ளனர்.இந்த அசாதாரண முடிவுகள், இந்தியாவின் மிகப் பெரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றில் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விசார் மேம்பாட்டைக் காட்டுகிறது. தேசிய தேர்வுத்துறையால் நேற்று வெளியிடப்பட்ட முடிவுகள், இந்த ஆண்டுக்கான இரண்டு திட்டமிடப்பட்ட JEE அம்சங்களில் முதலாவதாகும்.பல மாணவர்கள் IIT-JEE போன்ற சவாலான தேர்வுகளை வெற்றிகரமாக கடக்க ஆகாஷ் வகுப்பறை பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிய மி. தீரஜ் குமார் மிஸ்ரா, முதன்மை அகாதமிக் மற்றும் வணிகத் தலைவர், ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட், கூறுகையில்,“JEE மெயின்ஸ் 2025 தேர்வில் எங்கள் மாணவர்கள் பெற்றுள்ள அசத்தலான வெற்றிக்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பு, உறுதி, மற்றும் தரமான வழிகாட்டுதல் இந்த சிறப்பான முடிவுகளுக்கு வழிவகுத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஸ்டாலின் IPS அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்....