April 6, 2025

Year: 2025

 பிளாஸ்டிக் பிராசஸிங் தொழில்துறைக்கான புதுமையான தீர்வுகள் வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமான மோட்டான் குழுமம், இந்தியாவில் சென்னை மாநகரில் தனது அதிநவீன தொழிலகம்...
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .நா.மதிவாணன்  தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது....
அரியலூர் பேருந்து நிலையம் அருகே, நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு...
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,  துளையாநத்தம் ஊராட்சியில் துளையாநத்தம் ஏரி தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை ஒன்றிய செயலாளர் கே....
இந்தியாவில் ஆட்டோ உதிரிபாக உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் லிமிடெட் (Tata AutoComp Systems Limited), இங்கிலாந்தைச் சேர்ந்த, முன்னதாக ‘ஐ.ஏ.சி. யு.கே.’ (IAC UK) என்று அறியப்பட்ட – ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர்...
குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு (கோடை காலம்) நாம் மாறும் போது, பருவ கால ஏற்றத்தாழ்வுகளை தடுக்க நமது உடலுக்கான சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இந்த காலம் வாதம், பித்தம் மற்றும் கப தோஷங்களை ஏற்படுத்தி, நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  வெயில் மற்றும் கடும் வெப்பம் காரணமாக நமது உடலில் நீர் சத்து...
சென்னை தியாகராயநகரில் உள்ளமேஸ்டாடா நிறுவனத்தினர்பள்ளி குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையில் மாணவர்களுக்கு அவ்வப்போது கல்வி உபகரணங்கள்  வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாலங்காடு...